தூக்க மாத்திரை கலந்த பிரியாணி… விடிய விடிய ஆபாச வீடியோ: கணவரைத் தீர்த்துக்கட்டிய கள்ளக்காதல் ஜோடி
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுவூரைச் சேர்ந்த வெங்காய வியாபாரி சிவ நாகராஜு (45), அவரது மனைவி லட்சுமி மாதுரி (37) மற்றும் கள்ளக்காதலன் கோபி ஆகியோரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடாவில் சினிமா டிக்கெட் கவுண்டரில் வேலை பார்த்தபோது கோபியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்ட லட்சுமி மாதுரி திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு, கணவருக்கு ஆசையாகப் பரிமாறிய பிரியாணியில் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். சிவ நாகராஜு […]