கனரக வாகனங்களுக்கு பகல் நேரத்தில் தடை: திருச்சி கலெக்டர் சரவணன் அதிரடி உத்தரவு
திருச்சி பழைய பால்பண்ணை வழியாக தஞ்சாவூருக்கு சென்று வரும் கனரக வாகனங்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு 01.01.2026 – முதல் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.தினந்தோறும் காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனைத்து கனரக வாகனங்களும் பால்பண்ணை சந்திப்பு வழியாக திருச்சி மாநகருக்குள் வருவதற்கு முற்றிலும் […]