கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு
கரூர், புன்னம் கிராமத்தில் கல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம்: பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய் அருகே கல்குவாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக புகலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி விதிகளை மீறி சில கல்குவாரிகள் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சதீஷ்குமார் நிறுவனத்தால் 1.46.25 […]