பொள்ளாச்சியில் வந்து இறங்கிய கரும்பு-ரேசன் கடைக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்

தமிழர் திருநாள் தை திருநாளாம் பொங்கல் விழாவை தித்திப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் கடைகளில் 3000 ரூபாய் ரொக்கம் மற்றும் பச்சரிசி,சர்க்கரை கரும்பு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்க அறிவிப்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து நியாயவிலை கடைகளில் இதற்கான டோக்கன் வழங்கும் பணிகளும் மும்முறமாக நடைபெற்று வருகிறது.மேலும் டோக்கன் பெற்றவர்களுக்கு வரும் 8ம் தேதி முதல் பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளது.இந்நிலையில் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200 […]