கரூர் நெரிசல் வழக்கு: விஜய்யின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே கரூர் மற்றும் டெல்லியில் வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியிருந்தது. முதலில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் […]
கரூர் துயரச் சம்பவம்: விஜய் பிரச்சார வாகனத்தில் 8 மணி நேரம் சிபிஐ, தடயவியல் துறை இன்ச் பை இன்ச் ஆய்வு!
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் துறையினர் சுமார் 8 மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த […]
கரூர்- 4 போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்.
கரூர் துயரச் சம்பவம் -சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், […]