நாகை சோகம்: வளைகாப்பு முடிந்த 15 நாட்களில் 7 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அனந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் என்பவருக்கும், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சக்திபிரியா (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சக்திபிரியா பிரிந்து சென்ற நிலையில், உறவினர்கள் சமாதானம் செய்து வைத்ததை அடுத்து மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்து வாழ்ந்து வந்தார். சக்திபிரியா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த 28-ம் தேதி மன்னார்குடியில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக […]