சொந்த மாவட்டத்தில் களம் இறங்கும் சீமான்?..
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் அரசியல் கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டம் என அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சியில் மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாதக கட்சியின் மாநாட்டுக்கு சீமானின் தாயார் வீடு வீடாக சென்று அழைப்பு விடுத்துள்ள சம்பவம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் […]