ஸ்ரீரங்கம் பகல் பத்து 10ம் நாள்.. நம்பெருமாள் மோகினி அலங்காரத்துடன் காட்சி
திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 10 ஆம் நாள் உற்சவம் – நம்பெருமாள் மோகினி அலங்காரம், மற்றும் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து காட்சியளித்தார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பகல் பத்து, ராப்பத்து என நடைபெறும் வைகுண்ட ஏகாதேசி விழாவின் பகல் பத்து 10- ஆம் நாள் இன்று உற்சவர் நம்பெருமாள் சௌரிக் சாயக் கொண்டை சாற்றி, அதில் கலிங்கத்துராய், சூர்ய – சந்திர […]