நேருக்குநேர் மோதிய கார்கள்…குழந்தைகள் உள்பட 5 பேர் பலி…
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிக்கஹோசல்லி கிராமத்தைச்சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று ஆந்திர மாநிலம் மந்திராலயம் ராகவேந்திர சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று சென்றனர். அங்கு தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு காரில் நேற்றிரவு புறப்பட்டனர். இவர்கள் கார் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் எம்மிகனூர் அடுத்த கோடேகல் கிராமத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் சென்றது. அப்போது, எதிரே வந்த காரும், கர்நாடக பக்தர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது. […]