காருக்கு முன்பு ஆக்ரோஷமாக நின்ற கரடி- பரபரப்பு

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பஜாரில் காருக்கு முன்னால் கரடி டிரைவரை தாக்குவது போல் ஆக்ரோஷமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. பெரும்பாலும் இரவு நேரங்களில் நடமாடும் கரடிகள் கடைகள், பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைப்பதும், பொருட்களை நாசம் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் பஜார் பகுதியில் உலா வந்த இரண்டு கரடிகள் சாலையோரம் இருந்த குப்பை […]