கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்ற 3 பெண்கள்- பரபரப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளிப்பதற்காகக் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த சுமார் 3 பெண்கள், திடீரெனத் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேன்களை எடுத்துத் தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.இதைச் சற்றும் எதிர்பாராத பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பெண்களைத் தடுத்து நிறுத்தினர். அவர்களின் கைகளில் இருந்த […]