கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை: நாடகமாடிய மனைவி போலீசில் சரண்!
மதுரையை சேர்ந்தவர் தேவா என்ற ரித்தீஷ்( 27). கூலித்தொழிலாளி. இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தார். இவரது மனைவி இந்திராணி (26). இவர்களுக்கு 3 வயதில் ஆண்குழந்தை உள்ளது.கடந்த 26-ந்தேதி தேவா திடீரென மாயமானதாகவும், இதில் சந்தேகம் உள்ளதாகவும் அவரது தாயார் சுசீலா, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவாவை தேடி வந்தனர்.இந்தநிலையில் தேவாவின் மனைவி இந்திராணி நேற்று […]