அரியலூர் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கல்
அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி ஆண்டுவிழா மற்றும் கலைத்திருவிழாவின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். இங்கு உங்களை பார்க்கும்போது எனது கல்லூரி நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது. உங்களைப் போன்றே நானும் பொறியியல் மாணவர் தான். நான் பொறியிய ல் பயின்ற காலத்தில், தமிழ்நாட்டில் 20 இன்ஜினியரிங் கல்லூரி தான் இருந்தது. இன்று உங்களுக்கு நுழைவுத் […]
செஸ் போட்டியில் கிராமப்புற மாணவர்கள் பரிசு வென்று அசத்தல்
பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஈஷாCBE அறக்கட்டளையால் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் பல்வேறு வயது பிரிவுகளில் பரிசுகளை வென்று அசத்தி உள்ளனர். அவனே செஸ் அசோசியேஷன் சார்பில் பொள்ளாச்சி உடுமலை பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) கோவை மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர், மாணவிகள் என இருபாலருக்கும் பல்வேறு வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. […]