200 திருக்குறளை வாசித்து வியப்பில் ஆழ்த்திய 3ம் வகுப்பு மாணவி
கபிஸ்தலம் அருகே 10-ஆண்டுகளுக்கு மேலாக குற்ற நடவடிக்கை இல்லாத கிராமம்.. ஒரே நேரத்தில் 200-திருக்குறளை தொடர்ந்து வாசித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி. கிராமமே விழாக்கோலம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊ ராட்சியில் குடிகாடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 3-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.. இந்நிலையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஓட்டப்பந்தயம், ஸ்லோசைக்கிள், செங்கல் தூக்குதல், […]