திருச்சி மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: கைதான பெண்ணின் திக் திக் பின்னணி
திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த வர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. சுகன்யாவை பிரசவத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு கடந்த 11ம்தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பிரசவ வார்டில் தாய்க்கும், சேய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு உதவியாக உறவுக்கார பெண் ஒருவர் இருந்தார். அவர் நேற்று காலை வெளியில் […]