சுய உதவிக்குழு பணத்தை சுருட்டிய பெண் மீது புகார்-பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பெரியார் வட்டம் பகுதியில் பெண்கள் ஒன்றிணைந்து முல்லை சுய உதவி குழு உருவாக்கியுள்ளனர். இதில் தலைவராக மகேஸ்வரி என்பவரும் செயலாளராக விஜயா உட்பட 12 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்துள்ளனர். இந்த நிலையில் இவருடைய குழு கணக்கு திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் உருவாக்கப்பட்டு குழுவை நடத்தி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வங்கியில் ‌ 13 லட்சத்து ‌20ஆயிரம் கடனாக பெற்று 12 பேருக்கு ‌ ஒரு லட்சத்து 10 […]