கூட்டணி தேதியை அறிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற புரட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசி வருகிறார். இந்நிலையில் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி சென்று கொண்டிருக்கிறது” என கேட்கப்பட்டது. அப்போது, அவர், அனைத்துக் கட்சிகளும் தங்களுடன் தோழமையாக உள்ளதால் இப்போது எதையும் கூட்டணி எனக் கூற முடியாது என்று குறிப்பிட்ட அவர், 2026 சட்டமன்றத் […]