கேரள உள்ளாட்சித் தேர்தல்- வாக்களித்த முதல்வர் பினராயி விஜயன்!

கேரளாவில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில், முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று காலை தனது வாக்கைச் செலுத்தினார். கண்ணூர் மாவட்டம், பய்யனூர் தொகுதியில் உள்ள இடக்கடவு சேரிக்கல் ஆரம்பப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அவர் ஆர்வத்துடன் வாக்களித்தார். மனைவி கமலா விஜயன் உடன் சென்று வாக்களித்த பினராயி விஜயன், வாக்காளர்களிடம் உரையாடியும், குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டும் நேரம் செலவிட்டார். இரண்டாம் கட்டத் தேர்தல் 7 மாவட்டங்களில் (கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், […]