போலி மருந்து விவகாரம்… கைதான நிர்வாகி காங்., கட்சியில் இருந்து நீக்கம்

புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் கைதான நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி போலி மருந்து வழக்கில் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் உடந்தையாக இருந்துள்ளார். இவ்வழக்கில் போலி மருந்து தொழிற்சாலை நடத்திய முக்கிய குற்றவாளி ராஜா, போலி மருந்து தொழிற்சாலை ஒப்பந்ததாரரான என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் உட்பட […]