திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல்.. 2பேர் படுகாயம்

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், ஆயுள் கைதிகள், விசாரணை கைதிகள் என 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் குறைகள் கேட்டு அவ்வப்போது நிவர்த்தி செய்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று திருச்சி மத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. மற்றும் சிறை அதிகாரிகள் கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது 12-வது பிளாக் மற்றும் 13,14- வது பிளாக் கைதிகளிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தனர். இதில் 12-வது பிளாக்கில் திருச்சி உள்பட பல்வேறு மாவட்ட […]