மகாராஷ்டிராவில் 25 மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக
மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, நவி மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் படி, கடந்த வியாழக்கிழமை அனைத்து மாநகரங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மும்பையில் 52.94 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, நேற்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை முதலே மும்பையில் பாஜ-சிவசேனா கூட்டணி முன்னிலை வகித்தது. மும்பை மட்டுமல்லாது புனே, தானே, நாக்பூர் போன்ற பிற […]