”இலவச லேப்டாப்” வழங்கியதை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்
திருச்சி 06. 01.2026 தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியதை கொண்டாடும் வகையில் ,திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்றைய தினம் பிஷப் கீபர் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு , தமிழ் மாணவர் மன்றம் சார்பாக இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ளப்பட்டதுபட்டது .மேலும் கல்லூரியில் பயிலும் 75 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் மாணவர் மன்றத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர்.