வால்பாறை…புதைத்த சடலம் வௌியே கிடந்த அவலம்.. கோரிக்கை
கோவை மாவட்டம் வால்பாறை தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்துள்ளது இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறை, வருவாய் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவப்பகுதிக்கு சென்று பார்த்தபோது சமீபத்தில் அப்பகுதியில் புதைக்கப்பட்ட ஒரு பெண் சடலம் வெளியே கிடந்துள்ளது அதைத்தொடர்ந்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அந்த உடலை மீண்டும் நல்லடக்கம் செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட […]