கரூர் அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சணப்பிரட்டி அருகே உள்ள ஆர்.எஸ். புதூர் சாலையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக பசுபதிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு கரூர் அரசு […]