புதுகை- சத்துணவு ஊழியர்கள் 700 பேருக்கு மேல் கைது
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் மாவட்ட பொருளாளர் பிச்சை முத்து, மாநில மேனாள் பொதுச்செயலாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாங்க ஊழியர்களாக பணி புரியும் மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் […]