பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் 4000 மாடுகள் விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கிவரும் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை வாரம்தோறும் செவ்வாய், வியாழன் என இரண்டு தினங்களில் நடைபெற்று வருகிறது. இங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாரம் தோறும் மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் இந்த வாரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு வர உள்ளது முன்னிட்டு செவ்வாய் கிழமையான இன்று பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் […]