வாகனங்களை வழிமறித்து சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம்,  வேப்பனஹள்ளி அடுத்த யானைக்கால் தொட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்கின்ற இளைஞரின் பிறந்த நாளை, நேற்று மாலை வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிகுப்பம் கூட்ரோடு பகுதியில் அந்த வழியாக வந்த அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி மேல தாளங்கள் முழங்க , பட்டாசு சத்தத்துடன், சந்தோஷிற்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து சாலையின் நடுவில் டேபிள் போட்டு அதன் மீது கேக் வைத்து வெட்டி அவரின் நண்பர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். நீண்ட நேரமாக வாகனங்களுக்கு வழிவிடாமல் […]

குடிநீரில் கழிவுநீர் கலப்பு- காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் திருமால் நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல், நோய் தொற்று அச்சம் தீவிரம்! திருப்பத்தூர் மாவட்டம், 36-ஆம் வார்டு திருமால் நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த பல வாரங்களாக தொடர்ந்து நீடித்து வரும் இந்த பிரச்சனை தற்போது தீவிரமடைந்ததால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருமால் நகர் பகுதிக்கு பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை முறையாக தூர்வாரப்படாததே […]