BSNL அலுவலகத்தில் தீவிபத்து…6வது மாடியில் சிக்கிய நபர் மீட்பு
சென்னையின் மிக முக்கியமான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சுமார் 9:30 மணி அளவில், அலுவலகப் பணிகள் தொடங்கவிருந்த நேரத்தில், கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறத் தொடங்கியது. உள்ளே இருந்த ஊழியர்கள் புகையைக் கண்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால், அடர்த்தியான கரும்புகை நொடிப் பொழுதில் கட்டிடத்தின் மேல் தளங்களுக்கும் […]