கரூர் சம்பவம்-9 பேரிடம் சிபிஐ விசாரணை
கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக இன்று 1 உதவி காவல் ஆய்வாளர், 2 பெண் காவலர்கள்,2 ஆண் காவலர்கள், 2 ஊர்காவலர் படையினர் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர் என 9 பேர் விசாரணைக்கு ஆஜர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் […]
சிபிஐ விசாரணைக்கு ஆஜரான சுகாதாரத்துறை அதிகாரிகள் -காவலர்கள்
கரூர் துயரச் சம்பவம்-சிபிஐ விசாரணைக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 12க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டு கடந்த அக்டோபர் மாத முதல் சிபிஐ அதிகாரிகள் கரூர் […]
கரூர்-தவெக நிர்வாகிகள்-அதிகாரிகள் என 15பேரிடம் சிபிஐ விசாரணை
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் சம்பவத்துடன் தொடர்புடைய பல தரப்பினரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தவெக நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் பணியில் […]
சிபிஐ அலுவலகத்திற்கு கலெக்டர் ஆவணங்களுடன் வருகை
கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் சிபிஐ முகாம் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், போலீசார், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். […]
கரூர் சம்பவம்-காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை
கரூர் சிபிஐ அலுவலகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 நபர்கள் இன்று விசாரணைக்காக ஆஜரான நிலையில், 8 மணி நேர விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ […]