விஜய் பிரச்சார பஸ்சின் மேல் ஏறி சிபிஐ அளவீடு.. டிரைவரிடம் விசாரணை

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதல் கரூர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் […]