சிறுமிகளிடம் அத்துமீறல்… சிலம்ப ஆசிரியர் போக்சோவில் கைது

சென்னை நீலாங்கரையில் சிலம்ப ஆசிரியரே மாணவிகளிடம் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கலைகளைக் கற்றுத் தரும் குருவின் இடத்திலிருந்து கொண்டு, பாதுகாப்பாகத் தன்னிடம் வந்த சிறுமிகளுக்குத் துரோகம் செய்த அந்த ஆசிரியர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீலாங்கரை பகுதியில் சிலம்பப் பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த திருநாவுக்கரசு (36) என்பவர், அங்கு பயிற்சிக்கு வந்த சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகத் […]