மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…3 பேர் கைது
ஒடிசா மாநிலம் ராயகண்டா மாவட்டத்தில், விறகு சேகரிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி சிறுமியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயகண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர், நேற்று மதியம் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அந்தச் சிறுமியை வழிமறித்து காட்டுப்பகுதிக்குள் வைத்து கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர் […]