திருப்பத்தூர் அருகே வெண்கல சிலை கண்டெடுப்பு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அன்சாகரம் பாறை வட்டம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (41) ருக்கு தம்பதியினர் திருப்பதி மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் புதியவீடு கட்டுவதற்காக பணி தொடங்கப்பட்ட நிலையில் தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக இன்று காலை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பள்ள ம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் ஐந்து அடி ஆழம் பள்ளம் தோண்டிய நிலையில் அப்போது தோண்டப்பட்ட பள்ளத்தில் சுமார் 7 இன்ச் அளவிலான […]