கார்-பங்களா தரோம்னு சொல்லுவாங்க- யாராலும் முடியாது-சிவி சண்முகம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் எம்.ஜி.ஆர் 109 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் பேசிய சி.வி.சண்முகம் , இன்று புது புதுசா வருகின்றவர்கள் எல்லாம், கருப்பு எம்.ஜி.ஆர், குள்ள எம்.ஜி.ஆர் என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர் என்றால் நம் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்த எம்.ஜி.ஆர் தான் பதலடி கொடுத்தார். இன்று தேர்தல் வாக்குறுதியில் […]