மும்பையில் கால் வைத்தால் வெட்டுவோம்”-அண்ணாமலைக்கு மிரட்டல்! சீமான் பதில்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை மீது ராஜ் தாக்கரே கடுமையான வன்முறை மிரட்டலை விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “மும்பைக்கு வந்தால் காலை வெட்டுவோம்” என்று ராஜ் தாக்கரே பகிரங்கமாகக் கூறியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழ் மக்களிடையேயும் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இந்த வன்முறை பேச்சை கடுமையாகக் கண்டித்துள்ளார். “ராஜ் தாக்கரேவின் வன்முறை […]