சென்னை வாலிபர் மாயம்- தூய்மை பணியாளர் திடீர் சாவு- திருச்சி க்ரைம்
சென்னை வாலிபர் திருச்சியில் மாயம் சென்னை அசோக் நகர் 15வது தெருவை சேர்ந்தவர் லோகநாயகி. இவரது கணவர் சரவணகுமார் ( 32). இவர் ஜன.29 ம் தேதி வேலைக்காக திருச்சியில் உள்ள ஒரு ஹெல்த்கேர் நிறுவனத்திற்குவந்தார். பின்னர் பிப்.8ம் தேதி சரவணகுமார் தனது மனைவிக்கு திருச்சி ரயில் நிலையத்திலிருந்து நேரடி இருப்பிடத்தை செல்போனில் அனுப்பி விட்டு மாயமானார். அதன் பிறகு, அவரது மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது. பின்னர் அவரை காணவில்லை .இது குறித்து அவரது மனைவி […]