ஏற்காடு சொகுசு விடுதியில் இளம்பெண் படுகொலை: இன்ஸ்டாகிராம் காதலன் அதிரடி கைது
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு சுமார் 33 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாகக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விடுதி ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், நேற்று மதியம் ஒரு மணியளவில் அந்தப் பெண்ணும் ஒரு ஆணும் அறை எடுத்து […]
காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்..
சேலம்: ஏற்காடு தனியார் காட்டேஜிக்கு பேஸ்புக் காதலியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்து விட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காடு தனியார் பள்ளியின் பின்புறம் உள்ள தனியார் காட்டேஜில், ஒரு அறையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என நேற்றிரவு ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார், அந்த காட்டேஜிக்கு சென்று, குறிப்பிடப்பட்ட அந்த அறையை திறந்து பார்த்தனர். அங்கு, அரை நிர்வாண நிலையில் […]