டில்லி- 500 புதிய மின்சார பேருந்தின் சேவையில் மோசடி…அம்பலம்
டில்லியில் 500 மின்சார பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பெரும்பாலான பேருந்துகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேருந்துகள் என்பது அம்பலம் ஆகி உள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் டெல்லியில் கடந்த வாரம் 500 புதிய மின்சார பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இந்த பேருந்துகளில் பெரும்பாலானவை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேருந்துகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனை அந்த பேருந்துகளின் ஓட்டுநர்களே வீடியோ மூலம் அம்பலப்படுத்தியுள்ளனர். […]