“கைகள் இருந்தால்தானே காளை அடக்குவாய்” – ஜல்லிக்கட்டு வீரரை சிதைத்துக்கொன்ற மர்ம கும்பல்
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ஜல்லிக்கட்டு வீரர் ஒருவரின் இரண்டு கைகளையும் துண்டித்து, மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் மகன் இன்பரசன் (23). ஜல்லிக்கட்டு வீரரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் இடையே ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி விற்பது, வளர்ப்பது மற்றும் காளைகளை அடக்குவது தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் […]