கோவையில் பரபரப்பு: பிரபல ஜவுளிக்கடை பார்க்கிங்கில் வளர்ந்து நின்ற கஞ்சா செடி

கோவை மாநகரின் மையப்பகுதியான 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை வாகன நிறுத்துமிடத்தில், மூன்று அடி உயரம் கொண்ட கஞ்சா செடி செழித்து வளர்ந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஸ்ரீதேவி ஜவுளிக்கடையின் புதிய வாகன நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கார் பார்க்கிங் பகுதியின் கடைசி முனையில், சுமார் 3 அடி உயரம் கொண்ட […]