மெட்ரோவில் டிக்கெட் இன்றி பயணித்த இளைஞரால் ரயில் நிறுத்தம்

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் வழக்கம்போலப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், டிக்கெட் ஸ்கேனிங் பகுதிக்கு வந்து டிக்கெட் ஏதுமின்றி உள்ளே நுழைய முயன்றுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் அவரைத் தடுத்தபோது, “எனக்கு நேரமாகிறது, என்னை விடுங்கள்” என்று கூறிவிட்டு, டிக்கெட் கவுண்டரைத் தாண்டிக் குதித்து வேகமாக ஓடி பிளாட்பாரத்தில் தயாராக நின்றிருந்த மெட்ரோ ரயிலுக்குள் ஏறி தரையில் அமர்ந்து கொண்டார்.அந்த இளைஞரின் விசித்திரமான செயலால் அதிர்ச்சியடைந்த மெட்ரோ […]