அரியலூர்- லாரி மோதி 20 செம்மறி ஆடுகள் பலி- பொதுமக்கள் மறியல்

அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல மேய்ச்சலுக்காக செம்மறி ஆடுகளை ஓட்டிச் சென்று விட்டு, நேற்று மாலையில் அரியலூர் – செந்துறை சாலையில் வீடு நோக்கி திரும்பி கொண்டிருந்தார். தனியார் ( ராம்கோ) சிமெண்ட் ஆலை அருகே ஆடுகளை ஓட்டி வந்து கொண்டிருந்தபோது, சிமெண்ட் ஆலையிலிருந்து கிளிங்கர் ஏற்றிக் கொண்டு, சேலம் சென்ற டிப்பர் லாரி எதிர்பாராத வகையில் செம்மறி ஆடுகள் மீது மோதியது.இதில் கருப்பையாவுக்கு […]