“ராபிடோ” டிரைவர்களை சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்கள்
கரூர் புதிய பேருந்து நிலையத்தில், ஆன்லைன் வாகன சேவை நிறுவனமான ராபிடோ (Rapido) ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்துடன் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர், திருமாநிலையூர் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு வழித்தட ங்களில் பேருந்துகள் சென்று வருகிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் வழக்கமாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். சமீபகாலமாக பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக (Rapido) பைக் புக் செய்து பயணம் […]