டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. உயிர்தப்பிய 140 பேர்

அகமதாபாத் சென்ற ஏர் இந்தியா விமானம் தீ விபத்து எச்சரிக்கை காரணமாக பாதியிலேயே டெல்லிக்கு திரும்பியது. டெல்லியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு நேற்று இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் சுமார் 170 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, விமானத்தின் சரக்குகள் வைக்கும் பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறுவது போன்ற அபாய எச்சரிக்கை விமானியின் அறையில் ஒலித்தது. இதனால் பெரும் பரபரப்பு […]