டூவீலர் மீது கார் மோதி விபத்து… 4 பேர் காயம்
சாலை ஓரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம்!. போலீசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம், அனுமந்தஉபாசகர் தெரு பகுதியைச் சேர்ந்த ஶ்ரீதர் (40) என்பவர் அவருக்கு சொந்தமான காரில் ஊத்தங்கரை சென்று விட்டு வீடு திரும்பும் போது திருப்பத்தூர், அண்ணாநகர் அருகே அதிவேகமாக கார் சென்ற நிலையில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் சாலை ஓரம் நிறுத்தி உள்ளார் அப்போது அந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி […]