பள்ளி சுற்றுச்சுவரில் டூவீலர் மோதி 2 வாலிபர்கள் பலி..பரிதாபம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி காவல் நிலையம் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளிச் சுவரில் மோதி உயிரிழந்தனர். நாமக்கல் அருகே உள்ள மறவாபாளையத்தைச் சேர்ந்த பிரவீன் (19) மற்றும் அவரது நண்பர் கார்த்தி (19). இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பரமத்தி காவல் நிலையம் அருகே […]