கரூர்- பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, இலவச வேட்டி-சேலை ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு சிரமமின்றி பரிசுத்தொகுப்பு சென்றடைவதை உறுதி செய்ய, டோக்கன் விநியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள 3,33,503 குடும்ப அட்டைதாரர்களுக்கு […]