தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொன்ற மனைவி

ஆந்திரா மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், சோடவரம் மண்டலம், துர்வோலு (துருவோலு) கிராமத்தைச் சேர்ந்த டேகல சின்னா மற்றும் கொண்டம்மா தம்பதியருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயது மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த ஆண்டு இத்தம்பதியர் கூலி வேலைக்காக தெனாலி நகரத்துக்கு சென்றனர். அங்கு வேலை செய்யும் இடத்தில் மேஸ்திரியாக இருந்த கணேஷ் என்ற நபருடன் கொண்டம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் பின்னர் தவறான உறவாக (கள்ளக்காதலாக) மாறியது. இந்த […]