பட்டுக்கோட்டை அருகே மாணிக்கவாசகர் கோயில் கும்பாபிஷேகம்
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் அமைந்துள்ள சின்ன ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி. மாணிக்கவாசகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 28ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுவதை ஒட்டி பெண்கள் ஒரே சீருடையில் மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தது முளைப்பாரி விழாவில் மேளத்தாலங்குடன் குதிரை ஆட்டம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது பின்னர் முளைப்பாரி கோவிலில் அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான […]
தஞ்சை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ள தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா கடந்த 3-ம் தேதி தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. காவிரி கரையில் உள்ள அவரது சமாதி வளாகத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன. இவ்விழாவின் மிக முக்கிய நிகழ்வான ‘ஆராதனை விழா’ வருகின்ற ஜனவரி 7-ம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு, இசை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் […]
தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை
தஞ்சாவூர் வடச்சேரி, ஈச்சங்கோட்டை துணை மின் நிலையங்கள்நாளை (டிசம்பர் 10, 2025) நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பணி: மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் நாளை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு, மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அப்போது, மின் பாதைகளில் உள்ள பழுதுகளை நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல், மரக்கிளைகளை அகற்றுதல் […]