திருச்சி கிரைம்…தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர், குட்டி மலை ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், சிறப்புச் சார்பு ஆய்வாளர் கிறிஸ்டோபர் ராஜ் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த அன்பிலார் நகரைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து அவரை கைது […]

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 3 பேர் கைது

திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகரின் மூன்று வெவ்வேறு இடங்களில் புகையிலை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செசன்ஸ் கோர்ட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சோதனை நடத்தியபோது, காட்டூர் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் (25) என்பவர் புகையிலை விற்றது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதேபோல், எடமலைப்பட்டி புதூர் காளியம்மன் கோவில் […]